எங்கே கிடைக்கும்
என்று தேடி
எல்லை கடந்து - பின்
என்னிடமே கண்டேன்....
இலக்கில்லாமல்
இல்லையென புலம்லி
இருக்கும் இடத்தை
இழந்தேன்...
மதியின்றி
மறுபிறவியிலாவது..
மயக்கமான
மனநிலையில் நான்...
அது எது? என்று
'நாணமோ....இன்னும் நாணுமோ'
வகையில் கேட்டேன்...
பதில்
உங்களுக்கு பிடித்ததை
வைத்துக் கொள்ளுங்கள்...
நிம்மதி,மகிழ்ச்சி,சந்தோஷம்,காதல் !!
அருமை...
ReplyDeleteதொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…
நன்றி தனபாலன்!
ReplyDeleteகலக்கல் பாஸ்!
ReplyDeleteநன்றி தோழா...
ReplyDelete